#RajaChorusQuiz 332 பொங்கட்டும் இன்பம்

இந்த கோரஸ் துணுக்கே பாடலைச் சொல்லி விடும். படம் வெளிவந்து 20 ஆண்டுகள் இந்த ஆண்டோடு நிறைவு. உன்னிகிருஷ்ணன், சாதனா சர்க்கம், பவதாரணி குழுவினர் பாடும் இந்தப் பாடலை எழுதியது கவிஞர் மு.மேத்தா. வானம் அதிரவே – ரமணா